மகிழ்நனின் வலைப்பூ

சமூகவியல் மாற்றங்களை நோக்கி

நாமெல்லாம் திருந்து உருப்பட்டு….

படம்: வீரகேசரி

நாமெல்லாம் திருந்தி, உருப்பட்டு…………..நடக்கிற காரியமா இது?

மூன்று லட்சம் தமிழர்களை முள்வேலி கம்பிக்குள் அடைத்து வைத்திருக்கும் இன்றும் ஒன்றும் செய்ய முன்வராத, இல்லாத கடவுளை எத்தனை நாளைக்கு கும்பிட்டு முட்டாளாய் கிடக்க போகிறோம்.

September 3, 2009 Posted by | கடவுள், கடவுள் கற்பனை, தமிழ், பார்ப்பானியம், மூடநம்பிக்கை | 3 Comments