நான் எம்மாத்திரம்
நீ கண்ணாடி முன் நின்றால்,
நிழலை உள் வாங்கும்
கண்ணாடியே நிலை கொள்ளாது,
நான் எம்மாத்திரம்
நீ பிறந்த பொழுதுக்காய் காத்து நிற்கிறேன்
நீ பிறந்த பொழுது என்ன செய்து
கொண்டிருந்தேன் தெரியாது,
ஆனால், இன்று நீ பிறந்த பொழுதுக்காய்
காத்து நிற்கிறேன், உனக்கு வாழ்த்து சொல்லும்
நொடிக்கு வாழ்த்து சொல்ல…………
எப்பொழுது கடக்கும் என்று
உன்னோடு வாழ்ந்து களிக்கும்
பொழுதுகளை பொருள்படுத்தி விடுகின்றன,
உனக்காக காத்திருக்கும் பொழுதுகள்,
உன்னை அழகுபடுத்தி விடுகின்றன,
அதனால்தான் காத்திருக்கிறேன்,
நொடிக்கடக்க காத்து கிடக்கும்,
நிமிட முள் போல, உனக்கு வாழ்த்து
சொல்லும் நொடியை கடிகார முள்
எப்பொழுது கடக்கும் என்று
-
Archives
- October 2009 (1)
- September 2009 (11)
- August 2009 (4)
- July 2009 (2)
- June 2009 (1)
- May 2009 (1)
- April 2009 (3)
- March 2009 (10)
- February 2009 (1)
- January 2009 (7)
- December 2008 (3)
- November 2008 (20)
-
Categories
- அ மார்க்ஸ்
- அண்ணா
- அப்பா
- அமீர்
- அம்பேத்கர்
- அல்லா
- இந்தியா
- இந்து மதம்
- இனப்படுகொலை
- இனவெறி
- இலங்கை
- இழிவு
- இஸ்லாம்
- ஈழம்
- உலகத்தமிழ்
- எண்ணம்
- எம்.ஜி.ஆர்
- கடவுள்
- கடவுள் கற்பனை
- கம்யூனிசம்
- கருணாநிதி
- கர்த்தர்
- கலைஞர்
- கவிஞர்
- கவிதை
- காங்கிரஸ்
- காசுமீர்
- காதல்
- கிருத்துவம்
- கீற்று
- குடியரசு
- குண்டு வெடிப்பு
- சட்டக்கல்லூரி
- சாதி
- சிரிப்பு
- சீமான்
- சு சாமி
- சே
- ஜெயலலிதா
- டக்ளஸ் தேவானந்தா
- தமிழ்
- திருமணம்
- திருமா
- தீபாவளி
- தீவிரவாதம்
- நகைச்சுவை
- நையாண்டி
- பக்தி
- பன்றி காய்ச்சல்
- பாடல்
- பாரதிதாசன்
- பார்ப்பானியம்
- பிரபாகரன்
- புதிய ஜனநாயகம்
- புலிகள்
- பெரியார்
- போர் நிறுத்தம்
- மகிழ்நன்
- மத(ல)ம்
- மதம்
- மனிதம்
- மரணம்
- மாநாடு
- மாவீரர்கள்
- மிரட்டல்
- மூடநம்பிக்கை
- மொழி
- ரஜினி
- ரா(RAW)
- ராஜபக்சே
- ராஜிவ்
- ராமேஸ்வரம்
- லொள்ளு சபா
- விடுதலை
- விழித்தெழு
- Periyar
- Uncategorized
-
RSS
Entries RSS
Comments RSS